Tuesday, April 14, 2009

தமிழர் பேரணி - பேராசிரியர் சுப.வீ உரை

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்தபேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர்) அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

0 comments: