Thursday, August 12, 2010

மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு


திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு (16-04-2010) அன்று மாலை சென்னை தானா தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி)அவர்கள் சிறப்புரையாற்றினார்.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Wednesday, April 14, 2010

இந்து முன்னணிக்கு பதிலடி


மறைமலை நகரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் "இந்து முன்னணிக்கு பதிலடி" சு.அறிவுக்கரசு (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) அவர்கள் ஆற்றிய சிறப்புரை.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

குடியரசு நூலை வெளியீட்டு விழா


பெரியார் களஞ்சியம் - குடியரசு நூலை வெளியிட்டு விழாவில் மாணமிகு தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய சிறப்புரை.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

குடியரசு நூலை வெளியீட்டு விழா


பெரியார் களஞ்சியம் - குடியரசு நூலை வெளியிட்டு விழாவில் மாண்புமிகு தங்கம் தென்னரசு (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்) அவர்கள் ஆற்றிய சிறப்புரை.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

சிவாஜி கண்ட இந்து இராஜியம்



இயக்கம்: மு.அ.கிரிதரன்

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Friday, March 26, 2010

மணியம்மையார் வாழ்க்கை வரலாறு - நூல் வெளியீடு


மணியம்மையார் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா 16-03-2010 அன்று மாலை நடந்த கூட்டத்தில் நூலாசிரியர் ந.க.மங்கள முருகேசன் பேராசிரியர் அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

மணியம்மையார் வாழ்க்கை வரலாறு - நூல் வெளியீடு


மணியம்மையார் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா 16-03-2010 அன்று மாலை நடந்த கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

செய்தியாளர் சந்திப்பு

22-03-10 அன்று காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் அவர்கள் கொண்டு வந்த தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை கண்டித்து தமிழர் தலைவர் கி.வீரமணி எம்.ஏ.பி.எல் (திராவிடர் கழகத் தலைவர்)அளித்த பேட்டி.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

வல்லுநர் பார்வையில் அண்ணா


தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தமிழ்த்துறை மாநிலக்கல்லூரி இணைந்து நடத்திய பல்துறை வல்லுநர் பார்வையில் "அண்ணா" கருத்தரங்கம். இதில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். (இடம்: பதிய தேர்வரங்கம், மாநிலக் கல்லூரி, சென்னை -5.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

பாம்பு சாமியார்


டெல்லியில் நவீன முறையில் விபச்சாரம் செய்த துவிதேதி என்கிற பாம்பு சாமியார் பற்றிய ஆவணப்படம்.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

அன்னை மணியம்மையார் நினைவுநாள்


அன்னை மணியம்மையார் 32-ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை பெரியார் திடலில் இன்று காலை மலர் வளையம் வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடந்தது. இதில் திராவிடர் கழத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Monday, March 22, 2010




சாமியார்களின் கயமைகளைக் கண்டித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பாக 11-03-10 அன்று காலை 11 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பாக நடைபெற்றது. தலைமை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Friday, March 12, 2010

இனிவரும் உலகம் -சென்னை வர்த்தக மையம்


ரோட்டரி கிளப் இன்டர்நேஷனலின் மாவட்ட மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் இரண்-டாம் நாளான (7.2.2010) மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரா-விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீர-மணி பங்கேற்று, இனி வரும் உலகம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

சாமியார்களை கண்டித்து - ஆர்ப்பாட்டம்


சாமியார்களின் கயமைகளைக் கண்டித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பாக 11-03-10 அன்று காலை 11 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பாக நடைபெற்றது. தலைமை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

சோலையின் ஆக்கத்தில்


சோலையின் ஆக்கத்தில்..., ஸ்டாலின் - மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில், என்ற தலைப்பில் 02-03-2010 அன்று மாலை காமராசர் அரங்கில் நடைபெற்ற விழாவில் நூல் வெளியீட்டு விழாவில் இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் அவர்கள் ஆற்றிய உரை.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

சோலையின் ஆக்கத்தில்.., ஸ்டாலின்

சோலையின் ஆக்கத்தில்..., ஸ்டாலின் - மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில், என்ற தலைப்பில் 02-03-2010 அன்று மாலை காமராசர் அரங்கில் விழாவில் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஆற்றிய

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

சோலையின் ஆக்கத்தில்..,ஸ்டாலின்


சோலையின் ஆக்கத்தில்..., ஸ்டாலின் - மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில், என்ற தலைப்பில் 02-03-2010 அன்று மாலை காமராசர் அரங்கில் நடைபெற்ற விழாவில் நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய உரை.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

ஈழத் தமிழர் வாழ்வுரிமை-ஆர்ப்பாட்டம்


மற்ற மக்களைப் போன்ற வாழ்வுரிமை முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு வரவேண்டும் மத்திய அரசு இலங்கையை நிர்பந்திக்க வேண்டும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் வலியுறுத்தல்.(16-02-2010)


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Tuesday, March 2, 2010

கதவை திற காற்று வரட்டும்!


காமலீலைகளில் ஈடுபடுவதையே முக்கிய தொழிலாகக் கொண்டு செயல்படும் சாமியார்கள் வரிசையில் அடுத்ததாக தமிழக பத்திரிக்கைகளில் பிரபலமாக இருந்த நித்தியானந்த சாமிகள் நடிகையுடன் ஆபாசமாக இருந்த வீடியோ காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளிவந்தது
.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Who Killed Karkare? V.T.Rajasekar


Introdution of the book who killed karkare? The real face of terrorism in India & Felicitation to the Author S.M.Mushriff(Former I.G.Police, Maharashtra ) Speech devlivered by Dhalith Voice - Editor V.T.Rajasekar.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Who Killed Karkare ? - Aasaan


Who Killed Karkare-நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் முஷ்ரிப் அவர்களின் ஆங்கில உரையை பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் தமிழாக்கம் செய்து ஆற்றிய உரை.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Who Killed Karkare? - Mushriff speech


Introdution of the book who killed karkare? The real face of terrorism in India & Felicitation to the Author by acceptance speech S.M.Mushriff(Former I.G.Police, Maharashtra).


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Who Killed Karkare?- Asiriyar Speech


Introdution of the book who killed karkare? The real face of terrorism in India & Felicitation to the Author S.M.Mushriff(Former I.G.Police, Maharashtra)

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

செயதியாளர்கள் சந்திப்பு


தேசிய அளவில் நுழைவுத்தேர்வு மீண்டும் கொண்டுவரப்படும் என்கிற சட்ட மசோதாவை கண்டிக்கும் வகையில் 17-02-2010 அன்று காலை நடந்த செய்தியாலர்கள் சந்திப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (எம்.ஏ.பி.எல்).


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

மரணகானா விஜி இசை நிகழ்ச்சி


தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 14 ஆம் ஆண்டு விழா 07-02-2010 அன்று மாலை பிலிம்சேம்பரில் நடைபெற்றது. பெரியார் விருது பெற்றவர் மரண கானா விஜி குழுவினரின் இசை நிகழ்ச்சி.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழர் தலைவர் உரை


தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 14 ஆம் ஆண்டு விழா 07-02-2010 அன்று மாலை பிலிம்சேம்பரில் நடைபெற்றது. பெரியார் விருது பெற்றவர்களை பாராட்டி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

வித்யாசாகர் - ஏற்புரை


தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 14 ஆம் ஆண்டு விழா 07-02-2010 அன்று மாலை பிலிம்சேம்பரில் நடைபெற்றது. பெரியார் விருது பெற்ற பிறகு இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் ஆற்றிய ஏற்புரை.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

பெரியார் விருது கடலார் வேலாயுதம்


தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 14 ஆம் ஆண்டு விழா 07-02-2010 அன்று மாலை பிலிம்சேம்பரில் நடைபெற்றது. பெரியார் விருது பெற்றவர் கடலார் வேலாயுதம் அவர்கள் பற்றி வாழ்க்கை குறிப்பு அவருடைய ஏற்புரை.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

பெரியார் விருது-அமிர்தம்


தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 14 ஆம் ஆண்டு விழா 07-02-2010 அன்று மாலை பிலிம்சேம்பரில் நடைபெற்றது. பெரியார் விருது பெற்றவர் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் அமிர்தம் அவர்கள் பற்றி வாழ்க்கை குறிப்பு அவருடைய ஏற்புரை.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழர் தலைவர்

24-12-09 அன்று காலை நடைபெற்ற பெரியார் 36 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இக்குவனம் நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி (எம்.ஏ.பி.எல்) திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

ஈரோடு தமிழன்பன்


24-12-09 அன்று காலை நடைபெற்ற பெரியார் 36 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இக்குவனம் நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர்.ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

இக்குவனம் நூல் வெளியீட்டு விழா

பெரியார் 36 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இக்குவனம் நூல் வெளியீட்டு விழாவில் க. திருவாசகம் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Tuesday, February 2, 2010

வந்து பாருங்கள் - வீதி நாடகம்


தஞ்சை ஆச்சாம்பட்டியில் 24-01-10 அன்று நடைபெற்ற சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம் நிகழ்வில் "வந்து பாருங்கள்" என்ற வீதி நாடகம் பட்டுக்கோட்டை சித்தார்தன் குழுவினரால் நடத்தப்பட்டது.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Saturday, January 30, 2010

சு.ம.குடும்பங்கள் சங்கமம்

தஞ்சை ஆச்சாம்பட்டியில் 24-01-10 அன்று நடைபெற்ற சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம் நிகழ்வில் பெரியார் பிஞ்சுகளுடன் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்துறவாடியது.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

ஆசிரியர்-77 க.வேங்கடபதி


தமிழர் தலைவர் கிவீரமணி - 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்ற அரங்க கூட்டத்தில் க.வேங்கடபதி (மத்திய முன்னாள் அமைச்சர்)அவர்கள் ஆற்றிய சிறப்புரை.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

ஆசிரியர்-77ஆவடி அரங்ககூட்டம்

தமிழர் தலைவர் கிவீரமணி - 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்ற அரங்க கூட்டத்தில் கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச்செயலாளர்,திராவிடர் கழகம்)அவர்கள் ஆற்றிய சிறப்புரை.


உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

புனிதம் (குறும்படம்)


புனிதம் (குறும்படம்) இயக்கம்: கி.தளபதிராஜ்

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

சொல்யூசன்(குறும்படம்)

சொல்யூசன்(குறும்படம்)

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Tuesday, January 5, 2010

கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை

27-12-09 அன்று மாலை 5மணியளவில் பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை என்ற நூலினை ரிச்சர்ட்டு டாக்கின்ஸின் ஆங்கில நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர் பெரியார் பேருரையாளர், கு.வெ.கி.ஆசான் அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

கடவுள்-ஒரு பொய்

27-12-09 அன்று மாலை 5மணியளவில் பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை என்ற நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் கி.வீரமணி M.A.B.L., (திராவிடர் கழகத் தலைவர்) உரையாற்றினார்


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை

27-12-09 அன்று மாலை 5மணியளவில் பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை என்ற நூலினை பெற்றுக்கொண்டு மு.நாகநாதன் (திட்டக்குழு துணைத்தலைவர், தமிழ்நாடு) அவர்கள் தலைமை உரையாற்றினார்.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Saturday, January 2, 2010

இசை நிகழ்ச்சி-திருத்தணி பன்னீர் செல்வம்


சேலத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் மாநாட்டில் திருத்தணி பன்னீர் செல்வம் குழுவினரின் இசை நிகழ்ச்சி

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

குடியரசு - நூல் வெளியீடு ஆ.ராசா




சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் ஆ.இராசா மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





சேலத்தில் நடைபெற்ற மாநாட்ட

குடியரசு - நூல் வெளியீடு

சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (M.A.B.L) அவர்கள் ஆற்றிய உரை.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

குடியரசு - நூல் வெளியீடு


சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (M.A.B.L) அவர்கள் ஆற்றிய உரை.





வீரவணக்க நிகழ்ச்சி


பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி 2009 டிசம்பர்-24, அன்று பெரியார் திடலில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடந்தன. இதில் பல்வேறு அமைப்பு தோழர்கள் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்