Monday, April 27, 2009

போரை உடனே நிறுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம்

ஈழத்தில் போரை உடனே நிறுத்த வலியுறுத்தி தமிழக முதல்வர் டாக்டர் "கலைஞர்" அவர்கள் உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கினார்.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Friday, April 24, 2009

போரை நிறுத்து! கி.வீரமணி-நெருப்புரை

முழுமையாக போரை நிறுத்து! என்று சென்னை பெரியார் திடலில் 21-04-09 அன்று மாலை நடந்தபொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Thursday, April 23, 2009

போரை நிறுத்து! தொல்.திருமாவளவன்

முழுமையாக போரை நிறுத்து! என்று சென்னை பெரியார் திடலில் 21-04-09 அன்று மாலை நடந்தபொதுக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர்)அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


போரை நிறுத்து!சுப.வீரபாண்டியன் உரை

முழுமையாக போரை நிறுத்து! என்று சென்னை பெரியார் திடலில் 21-04-09 அன்று மாலை நடந்தபொதுக்கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை) அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

ஒன்றே சொல்! நன்றே சொல்!நூல் வெளியீடு விழா

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒன்றே சொல்! நன்றே சொல்! என்ற தலைப்பில் ஆற்றிய உரைகள் நூலாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


இன விடுதலைக் களம்

இன விடுதலைக் களத்தில் என்ற புதிய தொடராக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுகிறார்.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Tuesday, April 14, 2009

தமிழர் பேரணி - தொல்.திருமாவளவன்

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்தபேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்)அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழர் பேரணி - பேராசிரியர் சுப.வீ உரை

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்தபேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர்) அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழர் பேரணி - கலைஞர் உரை

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்தபேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழர் பேரணி - கலைஞர் உரை

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்தபேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழர் பேரணி

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி 09-04-09 அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

நாடாளுமன்ற தேர்தல் - சிறப்புக் கூட்டம்

04-04-09 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் "நாடாளுமன்றத் தேர்தலும், வாக்காளர்களின் கடமையும்" என்ற தலைப்பில்தமிழர் தலைவர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Why Celebrate Darwin?

Celebration of Bi-Centenary Birth Day of Charles Darwin as "Sceientific Temper Propagation Day" Presentation by Dr.Chandana Chakaravarthy,(CBBMB) Hyderabad.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Monday, April 13, 2009

Why Celebrate Darwin?

Celebration of Bi-Centenary Birth Day of Charles Darwin as "Sceientific Temper Propagation Day" Presentation by Dr.P.M.Bhargava(Eminent atheist and Scientist, Former Vice-Chairman of National Knowledge Commission, Govt.of India).

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

Friday, April 3, 2009

முரசொலி அறக்கட்டளை விருது-2009-

31-03-09 அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் சிறப்புரை

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


முரசொலி அறக்கட்டளை விருது-2009

31-03-09 அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் முரசொலி அறக்கட்டளை விருது-2009 தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கலைஞர் விருது பெற்றுக்கொண்ட பின்னர் ஏற்புரை நிகழ்த்தினார்.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

செயதியாளர்கள் சந்திப்பு

31-03-09 அன்று சென்னை பெரியார் திடலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டி.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்