Thursday, April 23, 2009

ஒன்றே சொல்! நன்றே சொல்!நூல் வெளியீடு விழா

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒன்றே சொல்! நன்றே சொல்! என்ற தலைப்பில் ஆற்றிய உரைகள் நூலாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


0 comments: