தஞ்சை ஆச்சாம்பட்டியில் 24-01-10 அன்று நடைபெற்ற சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம் நிகழ்வில் பெரியார் பிஞ்சுகளுடன் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்துறவாடியது.
Saturday, January 30, 2010
ஆசிரியர்-77 க.வேங்கடபதி
தமிழர் தலைவர் கிவீரமணி - 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்ற அரங்க கூட்டத்தில் க.வேங்கடபதி (மத்திய முன்னாள் அமைச்சர்)அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
ஆசிரியர்-77ஆவடி அரங்ககூட்டம்
தமிழர் தலைவர் கிவீரமணி - 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்ற அரங்க கூட்டத்தில் கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச்செயலாளர்,திராவிடர் கழகம்)அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
Tuesday, January 5, 2010
கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை
27-12-09 அன்று மாலை 5மணியளவில் பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை என்ற நூலினை ரிச்சர்ட்டு டாக்கின்ஸின் ஆங்கில நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர் பெரியார் பேருரையாளர், கு.வெ.கி.ஆசான் அவர்கள் ஆற்றிய உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
கடவுள்-ஒரு பொய்
27-12-09 அன்று மாலை 5மணியளவில் பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை என்ற நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் கி.வீரமணி M.A.B.L., (திராவிடர் கழகத் தலைவர்) உரையாற்றினார்
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை
Saturday, January 2, 2010
இசை நிகழ்ச்சி-திருத்தணி பன்னீர் செல்வம்
சேலத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் மாநாட்டில் திருத்தணி பன்னீர் செல்வம் குழுவினரின் இசை நிகழ்ச்சி
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
குடியரசு - நூல் வெளியீடு ஆ.ராசா
சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் ஆ.இராசா மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சேலத்தில் நடைபெற்ற மாநாட்ட
குடியரசு - நூல் வெளியீடு
சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (M.A.B.L) அவர்கள் ஆற்றிய உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
வீரவணக்க நிகழ்ச்சி
Subscribe to:
Posts (Atom)