சைவ, வைணவ சண்டை ஓய்ந்தது என்று இராமகோபாலன் அவர்கள் கூறி இருக்கிறார். வைணவத்துக்குள்ளேயே சண்டை ஒயவில்லை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர். பங்கேற்றவர்கள்: சு. அறிவுக்கரசு(பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்) கோவி. லெனின்(இதழாளர்)
சென்னை எருக்கஞ்சேரி பகுதி, மகாகவி பாரதி நகர் பகுதியில் அமைந்துள்:ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ஏசு காட்சி அளிப்பதாகக் கிளம்பிய புரளி பற்றிய களத்தில் எடுத்த காட்சிகள் மற்றும் அதை பகுத்தறிவாளர்கள் முறியடித்ததைப் பற்றிய செய்தித் தொகுப்பு! உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்
கோயம்பேடு பெரியார் புத்தக நிலையத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி & தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை. உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்