Thursday, May 29, 2008

தசாவதாரம் சர்ச்சை விவாத மேடை

சைவ, வைணவ சண்டை ஓய்ந்தது என்று இராமகோபாலன் அவர்கள் கூறி இருக்கிறார். வைணவத்துக்குள்ளேயே சண்டை ஒயவில்லை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்.
பங்கேற்றவர்கள்:
சு. அறிவுக்கரசு (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்)
கோவி. லெனின் (இதழாளர்)

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

1 comments:

said...

சைவ, வைணவ சர்ச்சை குறித்த அற்புதமான விளக்கங்கள்@!
தகவலுக்கு நன்றி!