Friday, March 12, 2010

இனிவரும் உலகம் -சென்னை வர்த்தக மையம்


ரோட்டரி கிளப் இன்டர்நேஷனலின் மாவட்ட மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் இரண்-டாம் நாளான (7.2.2010) மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரா-விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீர-மணி பங்கேற்று, இனி வரும் உலகம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

உங்கள்
பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

0 comments: