
திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு (16-04-2010) அன்று மாலை சென்னை தானா தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி)அவர்கள் சிறப்புரையாற்றினார்.






22-03-10 அன்று காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் அவர்கள் கொண்டு வந்த தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை கண்டித்து தமிழர் தலைவர் கி.வீரமணி எம்.ஏ.பி.எல் (திராவிடர் கழகத் தலைவர்)அளித்த பேட்டி.





சோலையின் ஆக்கத்தில்..., ஸ்டாலின் - மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில், என்ற தலைப்பில் 02-03-2010 அன்று மாலை காமராசர் அரங்கில் விழாவில் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஆற்றிய 












24-12-09 அன்று காலை நடைபெற்ற பெரியார் 36 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இக்குவனம் நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி (எம்.ஏ.பி.எல்) திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை.




தமிழர் தலைவர் கிவீரமணி - 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்ற அரங்க கூட்டத்தில் கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச்செயலாளர்,திராவிடர் கழகம்)அவர்கள் ஆற்றிய சிறப்புரை.



சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் ஆ.இராசா மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சேலத்தில் நடைபெற்ற மாநாட்ட

சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (M.A.B.L) அவர்கள் ஆற்றிய உரை.