Friday, July 31, 2009

யார் குற்றவாளி?

"விடுதலை பவள விழா" பொதுக்கூட்டத்தில் 16-07-09 அன்று நடைபெற்ற வழக்காடு மன்றம் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக "யார் குற்றவாளி" என்ற தலைப்பில் நடுவராக சு.அறிவுக்கரசு (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்) இன்மே! என்ற தலைப்பில் கா.எழிலரசன் அவர்களும் அரசே! என்ற தலைப்பில் சீனி.விடுதலை அரசு அவர்களூம் வாதாடினர்.

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

0 comments: