Tuesday, December 30, 2008

கிரீமிலேயர் நீக்கம் வலியுறுத்தி மறியல் போராட்டம்



பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நீக்க வேண்டும என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது. சென்னையில் நடந்த மறியலில் தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி மற்றும் தோழர்கள், மகளிர் கைதானார்கள்.


உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

0 comments: