Wednesday, April 2, 2008


பெரியார் எனும் பெரும் படைப்பாளி! - சுப.வீ உரை
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 29.03.08 அன்று திராவிட இயக்கப் படைப்பாளிகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று "தந்தை பெரியார்" பற்றி திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரை!
பெரியார் வலைக்காட்சியில் காண்த் தவறாதீர்கள்!

0 comments: