
தஞ்சை ஆச்சாம்பட்டியில் 24-01-10 அன்று நடைபெற்ற சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம் நிகழ்வில் பெரியார் பிஞ்சுகளுடன் மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள் கலந்துறவாடியது.


தமிழர் தலைவர் கிவீரமணி - 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்ற அரங்க கூட்டத்தில் கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச்செயலாளர்,திராவிடர் கழகம்)அவர்கள் ஆற்றிய சிறப்புரை.



சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் ஆ.இராசா மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சேலத்தில் நடைபெற்ற மாநாட்ட

சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (M.A.B.L) அவர்கள் ஆற்றிய உரை.