
தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் கி.வீரமணி திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் நெருப்புரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!


தந்தை பெரியார் 35ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் எழுச்சித் தமிழர் தொல்.திருமா (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்) அவர்களின் உரை.
உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்
தவறாதீர்கள்!

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்
தவறாதீர்கள்!

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
பெரியார் வலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க்த்தையொட்டி 
பெரியார் வலைக்காட்சியில் இப்போது ஒளிபரப்பில்:
சிங்கள இன வெறியர்களால் 97000 புத்தகங்களுடன் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் 27-ஆம் ஆண்டு நினைவு நாளில் அது குறித்த "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படத்தை உருவாக்கிய இயக்குநர் சோமீதரனுடன் ஒரு சந்திப்பு.
பங்கேற்றவர்கள்:உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!
பங்கேற்றோர்:
சென்னை எருக்கஞ்சேரி பகுதி, மகாகவி பாரதி நகர் பகுதியில் அமைந்துள்:ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ஏசு காட்சி அளிப்பதாகக் கிளம்பிய புரளி பற்றிய களத்தில் எடுத்த காட்சிகள் மற்றும் அதை பகுத்தறிவாளர்கள் முறியடித்ததைப் பற்றிய செய்தித் தொகுப்பு!
இராம.சுப்பையா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை... உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்
கோயம்பேடு பெரியார் புத்தக நிலையத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி & தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை ஏற்பாடு செய்திருந்த "பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளை"ச் சொற்பொழிவு.
புரட்சிக் கவிஞர் சில நினைவலைகள்
'திராவிடர் செல்வம்' சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் மறைந்த நாள் மார்ச் 1

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 29.03.08 அன்று திராவிட இயக்கப் படைப்பாளிகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று "தந்தை பெரியார்" பற்றி திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரை!